Jan 24, 2017

சௌந்தர்யலஹரி பாடல் - 1



ஸிவ: சக்த்யா யுக்தோ ,யதி பவதி சக்த: ப்ரபவிதும்
சேதேவம் தேவோ, கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம், ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா, கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

தமிழாக்கம்:

ஓம் ஜடைமுடி அழகன் சிவனிடம் தாயே நீயும் அன்புடன் இணைய
அவனும் தொழில்புரியும் சக்தியும் உன்னையன்றி இயங்கவும் முடியாதே
மும்மூர்த்திகளும் போற்றும் உன்னை பேறு செய்யாதவன் துதிப்பது இயலுமோ ?

அம்மே சரணம் !!

களக்காடு ஸ்ரீ முத்தாரம்மன் - திருக்கல்யாணக் காட்சி


Posted by Mutharamman Satsangam

( Related to Kulasai Mutharamman Temple )

No comments:

Post a Comment